Friday, August 22, 2008

நான் ரெம்ப பிசி!!!!!!!!

4 comments:

said...

மீ த பஸ்ட்டு...

said...

அடப்பாவி உன் கூட சாட் பண்ணினால் போட்டு கொடுத்துடுறியே !

:)

said...

பதிவுலக விதிகளின் படி, இப்படி பதிவு போடுவது குற்றம், மேலும் உங்கள் பதிவுக்கு நீங்களே மீ த பர்ஸ்ட்டு பின்னூட்டம் இடுவதும் மிக கடுமையான‌ குற்றம். எனவே அடுத்த பதிவர் சந்திப்பில் அனைத்து பதிவர்களுக்கும் பசும்பால் மற்றும் புலிப்பால் நீங்கள் வாங்கித்தரவேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

said...

:)

என்ன எழுதிறதுக்கு ஒரு விசயமும் கிடைக்கலையா. ஜெகதீஸன் காரு..?

ஒலிம்பிக் கமிட்டுக்கு கடிதம் எழுதலாமே?