Monday, August 13, 2007

எங்கள் குட்டி தேவதை !!!!!!!!!


டேய் சித்தப்பா..... தூங்குறப்ப தொந்தரவு பண்ணாதே....



ஆஹா!!! எந்திரிச்சிட்டோமே! இனி பால் குடிக்கச் சொல்லுவாங்களே.. எப்படித் தப்பிக்குறது??...

10 comments:

Anonymous said...

தேவதை இப்ப எங்கே இருக்காங்க சித்தப்பா? ஆமத்தூர்லயா?

said...

ஆமாங்க வெயிலான்... அடுத்த வாரம் சிங்கப்பூருக்கு வந்துருவாங்க...

said...

வெயிலான், நீங்க நம்ம விருதுநகரா?

said...

test

Anonymous said...

/// விருதுநகரா? ///
ஆமா! திருப்பூருக்கு பஞ்சம் பொழைக்க வந்து பத்து வருசமாச்சு! நம்மூருக்காரங்க யாரும் பதிவுல இல்லையே என்று நினைத்திருந்தேன். நீங்களாவது வந்தீங்களே! சந்தோசம்.

said...

இனி பால் குடிக்கச் சொல்லுவாங்களே..
லேசா கண்ணை மூடிக்கச்சொல்லுங்க. :-))
குழந்தைக்கு ஆசீர்வாதங்கள்.

said...

//குழந்தைக்கு ஆசீர்வாதங்கள்.//
நன்றி வடுவூர் குமார்..

said...

குட்டிப் பாப்பா வெர்ரி க்யூட் !

உங்கள் அண்ணா - அண்ணிக்கு வாழ்த்துக்கள் !

Anonymous said...

ohhhh such a bubbly...

said...

when did u start these things....??