Wednesday, July 9, 2008

பெண் = பிரச்சனைகள் - பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனை!!!

நேற்று காலை பாரி.அரசு ஒரு forwarded email அனுப்பினார். ஏன்ய்யா பழைய mail எல்லாம் forward பண்ணுறீங்கன்னு கேட்டா, "எந்த email அனுப்பினாலும் ஏற்கனவே வந்துவிட்டது என்று சொல்வோரை என்ன செய்யலாம்?" ன்னு திட்டுறார்... எனவே எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்.. அந்த மெயில் இதுவரை எனக்கு வரவில்லை.. பாரி. அரசுதான் எனக்கு அனுப்பினார்..
***************
இதோ அவர் அனுப்பிய emailஇல் இருந்த படம்:



இதை அனைவருக்கும் forward செய்து கொண்டிருக்கும் பாரி.அரசுவின் ஆணாதிக்க சிந்தனைக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீங்களும் உங்கள் கண்டனங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிகுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!!

16 comments:

said...

யோவ்.....
இதையெல்லாம் வெளியே சொல்லி நாளைமறுநாள் அவருக்கு பொண்ணு கொடுக்க வர்றவங்களையும் நிறுதிடுவே போல இருக்கே.

எதுனாலும் இருந்தா பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் !

அனாவசியமாக ஒரு கன்னிபையன் சாபத்துக்கு ஆளாகாதிங்க. நாளைக்கு உனக்கும் நடக்கனும்.

Anonymous said...

நான் பணம் சம்பாதிக்குது, பொண்ணுங்க இழிச்சவாயான்னு நான் கேட்குது

Anonymous said...

பாரி.அரசுவுக்கு கொம்பு மொளைச்சிருக்கா ?

Anonymous said...

துப்பட்டாமீது ஆணை இடுகிறேன். இவருக்கு யார் பொண்ணு கொடுப்பாங்கன்னு பார்க்கிறேன்

Anonymous said...

என் மச்சானுக்கு நான் இருக்கேன். அரசு மச்சான் நீங்க அடிச்சு ஆடுங்க

Anonymous said...

அந்த படத்தை எல்லோருக்கும் ஜெகதீசன் தான் அனுப்ப்பினான். இப்போ பிளேட்டை மாற்றுகிறான்

Anonymous said...

எக்ஸ்க்யூஸ்மி,

என்ன நடக்குது இங்கே ?

ஐயோ....அம்மணி கூப்பிடுறாங்க இதுவர்றேன்.....

அப்பறம் பார்ப்போம்

Anonymous said...

அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே, அடிச்சு ஆடு மச்சானே

Anonymous said...

சும்மை டைம் போச்சி மச்சி

Anonymous said...

பெண் உடலரியலை இதுபோல் சிறப்பாக கணிதவியல் பூர்வமாக யாரும் எளிதாக சொல்லிவிட முடியாது. இதுபற்றி கீற்றில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரையை அடுத்து பதிக்கிறேன்

Anonymous said...

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பணம் அவளுக்கு தேவை

said...

:-)))))))))))))

யாருப்பா இந்த மாதிரி கமெண்ட் போட்டுட்டு இருக்கிறது ஹி ஹி ஹி ஹி

said...

அண்ணே..... உங்களுக்கு ஓபீசுல் ஆணி எதும் இல்லையா? இப்படிப் போட்டுத் தாக்குறீங்க??

said...

//ஜெகதீசன் said...
அண்ணே..... உங்களுக்கு ஓபீசுல் ஆணி எதும் இல்லையா? இப்படிப் போட்டுத் தாக்குறீங்க??//

ஜெகதீசன் இது யாரோட வேலை :-))))))

said...

பின்னூட்ட நேரப்படி பார்த்தா எனக்கு கோவி கண்ணன் மேல தான் சந்தேகம் வருது :-)))))))))))))))

said...

//
கிரி said...

பின்னூட்ட நேரப்படி பார்த்தா எனக்கு கோவி கண்ணன் மேல தான் சந்தேகம் வருது :-)))))))))))))))

//
வாங்க கிரி.. அவருன்னா சொல்றீங்க...
இருந்தாலும் இருக்கலாம்... :P