Friday, March 21, 2008

கோவி. கண்ணன் அண்ணா.... வாழ்த்துக்கள்!!!!

கோவி.கண்ணன் அண்ணா நீங்க மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துக்கள்!!! கருத்துச் சொல்வதில் உங்கள் பழய வேகத்தைத் தொடருங்கள்..............

உங்களை மீண்டும் வரவைத்த கேஆர்எஸ், ரத்னேஷ் சார், டிபிசிடி அண்ணா, தெலுங்குக்காரார், மலையாளக்காரர், கன்னடக்காரர்,............,................... எல்லாருக்கும் நன்றி!!!!!!!

இவர்கள் எல்லாரையும் விட உங்களைச் சீண்டிவிட்டு மீண்டும் எழுத வைத்தவருக்கும் நன்றி!!!!!!!!!!!!!!!!!

5 comments:

said...

ஜெகதிசனாரே,

உங்கள் கடைசி பதிவு என்பது என்ற இடுகையே அவரை, காலம் - எண்ணக் கவிதைகளில் எழுத வைத்தது..

அதனால் பிடியுங்கள் வாழ்த்துக்களை...

காலம், தன் பதிலைச் சொல்லுமா...?

said...

//
TBCD said...
ஜெகதிசனாரே,

உங்கள் கடைசி பதிவு என்பது என்ற இடுகையே அவரை, காலம் - எண்ணக் கவிதைகளில் எழுத வைத்தது..

அதனால் பிடியுங்கள் வாழ்த்துக்களை...

காலம், தன் பதிலைச் சொல்லுமா...?

//
அவரை எழுத வைத்தது நட்சத்திரம் KRS தான்... உங்கள் வாழ்த்துக்கள்/ பாராட்டுக்கள் அவருக்குத் தான் சேரவேண்டும்...
:))

said...

:)

நால்வருக்கு நன்றி சொல்லவேண்டும்.

ரத்னேஷ், கேஆர்எஸ், டிபிசிடி ஐயா, மற்றும் தம்பி ஜெகதீசன் ஆகிய நால்வருக்கு மீண்டும் நன்றி !

Anonymous said...

//
உங்களை மீண்டும் வரவைத்த கேஆர்எஸ், ரத்னேஷ் சார், டிபிசிடி அண்ணா, தெலுங்குக்காரார், மலையாளக்காரர், கன்னடக்காரர்,............,................... எல்லாருக்கும் நன்றி!!!!!!!
//
வேற வேலை வெட்டி இல்லாம மத்தவங்க ஜாதி மொழி என்னென்ன - நு ஆராய்ச்சி செய்யிரவனுங்கள செருப்பாலடிச்சிட்டீங்க!!!!!!!
கலக்கல்.!!

Anonymous said...

//
Anonymous said...

//
உங்களை மீண்டும் வரவைத்த கேஆர்எஸ், ரத்னேஷ் சார், டிபிசிடி அண்ணா, தெலுங்குக்காரார், மலையாளக்காரர், கன்னடக்காரர்,............,................... எல்லாருக்கும் நன்றி!!!!!!!
//
வேற வேலை வெட்டி இல்லாம மத்தவங்க ஜாதி மொழி என்னென்ன - நு ஆராய்ச்சி செய்யிரவனுங்கள செருப்பாலடிச்சிட்டீங்க!!!!!!!
கலக்கல்.!!
//

செருப்பால அடிச்சா திருந்தும் கோஷ்டியா அது ? சானியயைக் கரைச்சு ஊத்தினாலும், திரும்பி வந்து, என்னைப் பார்,என் அழகைப் பார் என்று வரும்...