சிங்கையில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில், சென்ற சந்திப்பில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த பதிவர் பாரி.அரசு அவர்கள்,
உருகுவேயில் தான் ஏன் எப்போதும் எதிர்க்கட்சியான நேசனல் பார்டியை மட்டுமே ஆதரிக்கிறார் என்பது குறித்து ஒரு 4 மணி நேரம் சிற்றுரையாற்றுவார்.
பின் கோவியார் ஆளும் ப்ராட் ப்ரண்ட்டைத் தான் ஏன் ஆதரிக்கிறார் என்பது குறித்தும் பேசவிருக்கிறார்....
பதிவர் ஜீவன் "ஒயின் பாட்டிலைத் திறப்பது எப்படி?" என்பது குறித்து விளக்கலாம் என்றும் தெரிகிறது...
சின்னக்கோடம்பாக்கம் கிரியும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்...
சிங்கை நாதன் அவரது பதிவு எது என்பதை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப் போகிறாராம்...
ஜோசப் பால்ராஜ் மற்றும் கோவி.கண்ணன் ஏற்பாடு செய்துள்ள இந்த சந்திப்பிற்குப் பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாகத் திரண்டு வந்து கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!!
இடம் : Ang Mo Kio Town Garden West (அங்-மோ-கியோ நூலகம் எதிரில்)
நாள் : 2008, ஆகஸ்ட்3, ஞாயிற்றுக் கிழமை,
மாலை 4:30 முதல் எல்லேருக்கும் எப்பேது கிளம்பவேண்டும் என்று
தோன்றுகிறதோ அப்போது வரை
எப்படி வருவது?: அங்-மோ-கியோ பேருந்து நிலையத்தில் இருந்து
பேருந்து எண் 86இல் நான்காவது/ஐந்தாவது நிறுத்தம்.
சந்திப்பு குறித்த ஜோசப் பால்ராஜின் இடுகை : http://maraneri.blogspot.com/2008/07/blog-post_3707.html
கோவியாரின் இடுகை:
http://govikannan.blogspot.com/2008/07/blog-post_18.html
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Monday, July 28, 2008
Friday, June 13, 2008
பதிவர் சந்திப்பு - குடை - கொஞ்ச்சம் மொக்கை
கோவி.கண்ணன் நாளை சிங்கையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளார். சிங்கைப் பதிவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : கிழக்குக் கடற்கரைப் பூங்கா (ECP), கோமளாஸ்/மெக்டொணால்ட் உணவகங்களுக்குப் பின்னால்.
(கிழக்குக் கடற்கரைப் பூங்க 2கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ளது என்பதால் சரியான பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். வாடகைக்கார்/ சொந்தக் காரில் வருவோர் ஓட்டுனரிடம் மெக்டொனால்ட் உணவகம் அருகில் இறக்கிவிடச் சொல்லவும்..)
...................
மலேசிய மாரியாத்தா வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், வீணை மழை எதுவும் இருக்காது என்றாலும், வான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் கட்டாயம் குடைகளுடன் வரவும்...
...................
என்ன பேசலாம்?எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் சில விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது.
**கோவியார் வலையுலகில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சந்திப்பின் போது அறிவிப்பார் எனத் தெரிகிறது.(இதுவரை ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதியவர், ஓய்வுக்குப் பிறகு 1 அல்லது 2பதிவுகள் மட்டும் எழுதுவார் எனத் தெரிகிறது) அத்துடன் தனது வலையுலக வாரிசாகப் பதிவர் பாரி.அரசுவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. வாரிசாகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் டிபிசிடி மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் தெரிகிறது.
**கோவியார் எடுத்த முதல் படம் சுமாராக ஓடிவிட்டதால் பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P ) புதிய படம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கை மற்றும் மலேசியாவில் படமாக்கப் படும். பெயர் தெரியாத மலேசிய இந்தியர் ஒருவர் கதாநாயகி. கோவியாரும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான கதை விவாதமும் நடக்கும் எனத் தெரிகிறது..
**பாரி.அரசு தனது "பீல்டு" அனுபவங்களை அனைவருக்கும் விளக்குவார் எனவும் தெரிகிறது..
.................
கோவியார் தனது தொலைபேசி எண்ணை(65 9876 7586) அவரது பதிவில் தந்திருக்கிறார். சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வர வழி தெரியாதவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.. எனது தொலைபேசி எண்ணும்(65 9002 6527) தந்திருக்கிறார். ஆனால் 1/2 மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடக்கூடிய இடத்திற்கு என்னிடம் வழிகேட்டு வந்தால் 3 மணி நேரம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் என்னிடம் வழிகேட்பதைத் தவிர்க்கவும்.. :)
எப்படியும் சந்திப்பு இனியதாக இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் தரமுடியும். எனவே அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்!!
இடம் : கிழக்குக் கடற்கரைப் பூங்கா (ECP), கோமளாஸ்/மெக்டொணால்ட் உணவகங்களுக்குப் பின்னால்.
(கிழக்குக் கடற்கரைப் பூங்க 2கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ளது என்பதால் சரியான பேருந்து நிறுத்தத்தில் இறங்கவும். வாடகைக்கார்/ சொந்தக் காரில் வருவோர் ஓட்டுனரிடம் மெக்டொனால்ட் உணவகம் அருகில் இறக்கிவிடச் சொல்லவும்..)
...................
மலேசிய மாரியாத்தா வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், வீணை மழை எதுவும் இருக்காது என்றாலும், வான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளதால் அனைவரும் கட்டாயம் குடைகளுடன் வரவும்...
...................
என்ன பேசலாம்?எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் சில விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது.
**கோவியார் வலையுலகில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சந்திப்பின் போது அறிவிப்பார் எனத் தெரிகிறது.(இதுவரை ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதியவர், ஓய்வுக்குப் பிறகு 1 அல்லது 2பதிவுகள் மட்டும் எழுதுவார் எனத் தெரிகிறது) அத்துடன் தனது வலையுலக வாரிசாகப் பதிவர் பாரி.அரசுவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. வாரிசாகத் தன்னை அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் டிபிசிடி மலேசியாவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்றும் தெரிகிறது.
**கோவியார் எடுத்த முதல் படம் சுமாராக ஓடிவிட்டதால் பாரி.அரசுவைக் கதாநாயகனாகக் கொண்டு(எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதையும் பார்க்கமாட்டமா என்ன...:P ) புதிய படம் எடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சிங்கை மற்றும் மலேசியாவில் படமாக்கப் படும். பெயர் தெரியாத மலேசிய இந்தியர் ஒருவர் கதாநாயகி. கோவியாரும் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்கான கதை விவாதமும் நடக்கும் எனத் தெரிகிறது..
**பாரி.அரசு தனது "பீல்டு" அனுபவங்களை அனைவருக்கும் விளக்குவார் எனவும் தெரிகிறது..
.................
கோவியார் தனது தொலைபேசி எண்ணை(65 9876 7586) அவரது பதிவில் தந்திருக்கிறார். சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வர வழி தெரியாதவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளவும்.. எனது தொலைபேசி எண்ணும்(65 9002 6527) தந்திருக்கிறார். ஆனால் 1/2 மணி நேரத்தில் வந்து சேர்ந்துவிடக்கூடிய இடத்திற்கு என்னிடம் வழிகேட்டு வந்தால் 3 மணி நேரம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் என்னிடம் வழிகேட்பதைத் தவிர்க்கவும்.. :)
எப்படியும் சந்திப்பு இனியதாக இருக்கும் என்பதற்கு என்னால் உத்திரவாதம் தரமுடியும். எனவே அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்!!
Labels:
பதிவர் சந்திப்பு
Subscribe to:
Posts (Atom)
