Monday, April 21, 2008

இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!

இலைக்காரன் இது குறித்துப் பதிவ போடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இதுவரை போடாததால் நானே போடுகிறேன்!



இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!
இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!
இருண்ட தமிழகத்திற்கு ஒளியேற்ற வாருங்கள் அம்மா !!!

இது கொடநாடு எஸ்டேட்டுக்கு கோடை விடுமுறைக்காக சென்றுள்ள அம்மா அவர்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் தீபமேற்றிய‌ கண்கொள்ளாக் காட்சி!!!.



அடுத்த பௌர்ணமிக்கு
"இருண்ட இந்தியாவிற்கு ஒளியேற்ற வாருங்கள் அய்யா!!!"
என அத்வானி அவர்களை அழைத்து தீபம் ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பின் குறிப்பு:
வலையில் யாரும் தீபம் ஏற்றி விடக் கூடாது என்பதற்காக இணையத்தில் இருந்த தீபம் படங்களை எல்லாம் எங்கோ ஒளித்து வைத்துவிட்ட திம்மிகளுக்கு கடும் கண்டனங்கள்...

இந்தப் பதிவு இலைக்காரனுக்கு சமர்ப்பணம்.