Thursday, December 24, 2009

நான் இருக்கிறேன்!!

நான் இருக்கிறேன்!!
நானும் இருக்கிறேன்!!!
நான் இன்னும் இருக்கிறேன்!!!!

19 comments:

said...

PP செய்யக் குறிப்புகள் தந்த ராம்(Fake HDR) & ஜீவ்ஸ்க்கு(Crop) நன்றிகள்!

said...

வண்ணப்படம் அழகோ அழகு. இரவுக்கும் அழகு அல்லது இரவு தான் அழகோ என்று வியக்க வைக்குது உங்கள் படம்

said...

அட நீங்களும் பிளாக் வைத்திருக்கீங்களா...? சொல்லவே இல்லை ஆவ்...

சரி அடிக்கடி உங்கள் கமெராவுக்கு வேலை கொடுக்கவும்..

said...

சூப்பரப்பு. நம்மளையும் இப்படி கேமரா வாங்க வச்சிடுவீங்க போல.... :-)

said...

ங்கொய்யாலே இப்ப போடுறேன் பாருய்யா ஸ்மைலி

:)

:))

:)))

:))))

:))))))

:))))))))

:))))))))))

:))))))))))))

:)))))))))))))))

:))))))))))))))))))

:))))))))))))))))))))

:)))))))))))))))))))))))))

said...

:)))

நல்லா இருங்கப்பா!

நல்லா இருக்கு!

said...

Jupperuu

said...

நிஜ புகைப்படமா

வரைந்தெடுத்த மாதிரி அவ்வளவு அழகு.

said...

கலக்கல் புகைப்படம் ஜெகு.
சிறந்த முன்னேற்றம் தெரியுது.

என் நகரம் - சிங்கை குழுவுக்கு நீங்க தான் தலைமை தாங்கனும். இராம் - ஆலோசகர் பொறுப்புல தான் இருக்க முடியும். உங்க தலைமையில களமிறங்குவோம்.

said...

//"நான் இருக்கிறேன்!!"//

நோயாளி: வாந்தி,வயித்துப்போக்கு ராத்திரி முழுக்க தூக்கமே இல்ல. நடக்கக்கூட முடியல. உடம்பெல்லாம் வலிக்குது டாக்டர்.

டாக்டர்: கவலைப்படாதீங்க, நான் இருக்கிறேன்.

நோயாளி: நீங்க இருப்பீங்க, நான் இருப்பேனா என்பதுதான் சந்தேகம்!

said...

நிஜ புகைப்படமா

வரைந்தெடுத்த மாதிரி அவ்வளவு அழகு.
போட்டோசாப்பில் கொஞ்சம் மேக்கப் போட்டிங்களா??

said...

:)

said...

:)

said...

நன்றி கோவி, டொன்லீ...

said...

//
ரோஸ்விக் said...
சூப்பரப்பு. நம்மளையும் இப்படி கேமரா வாங்க வச்சிடுவீங்க போல.... :-)
//
வாங்குங்க பாஸ்..... :)
........................
குசும்பா... நீங்க ஆண்டுக்கு ஒரு தடவையோ இல்லை இரண்டு தடவை தான் என் பதிவுல சிரிக்கமுடியும்... நான் ஆண்டு முழுதும் உங்க பதிவுல சிரிப்பேன்.... :)

said...

/குசும்பா... நீங்க ஆண்டுக்கு ஒரு தடவையோ இல்லை இரண்டு தடவை தான் என் பதிவுல சிரிக்கமுடியும்... நான் ஆண்டு முழுதும் உங்க பதிவுல சிரிப்பேன்.... :)
//

ராசா என் செல்லமே, மன்னிச்சுக்கப்பா!:)

said...

நல்ல படம் புடிக்கறீங்க இராசா. இப்படி புச்சா பாரதிராசு பார்த்து கிராமத்துக்கு ஓட்டிப் போய்விடுவார். அப்புறம் நான் கண்களை நம்ப வில்லை நம்ம ஜெகுவின் கேமராவை நம்புகின்றேன் ஒரு டயலாக் டெலிவரி வேற கிடைக்கும். எதுக்கும் எனக்கு இப்பவே ஒரு ஆட்டே அல்லது வேன் கிராப்பு போட்டுக் கொடுங்க.

said...

// பித்தனின் வாக்கு said...

நல்ல படம் புடிக்கறீங்க இராசா. இப்படி புச்சா பாரதிராசு பார்த்து கிராமத்துக்கு ஓட்டிப் போய்விடுவார். அப்புறம் நான் கண்களை நம்ப வில்லை நம்ம ஜெகுவின் கேமராவை நம்புகின்றேன் ஒரு டயலாக் டெலிவரி வேற கிடைக்கும். எதுக்கும் எனக்கு இப்பவே ஒரு ஆட்டே அல்லது வேன் கிராப்பு போட்டுக் கொடுங்க.//

ஏன் பாரதி இராசா ? இருட்டுல படம் புடிக்கிற மணி ரத்தினம் கூப்பிடுமாட்டாரா ? நம்ம ஜகதீசனுக்கு மணிரத்னம் படத்துக்கு கேமரா ஆக்ட் கொடுக்க தெறமை போதாதா ?

said...

அழகோ அழகு


அட நீங்களும் பிளாக் வைத்திருக்கீங்களா...? சொல்லவே இல்லை ஆவ்.