தமிழக அரசின் வேண்டுகோளின்படி மத்தியஅரசு எடுத்த முயற்சிகளினால் ஐ.நா. மன்றம் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு வரவேற்கிறேன்.
அதேநேரத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன. அவற்றையும் வரவேற்கிறேன்.
சூப்பரோ சூப்பர்!!!!
இலங்கை பிரச்சனையில் ஒற்றுமையாக இருப்போம்: கலைஞர்
இந்தப் பதிவுக்கும் இதே லேபிள்களை வைத்துக்கொள்ளவும்:
கலைஞர், கருணாநிதி, தமிழினத் தலைவர், அரசியல், சிங்கள ரத்னா, செயல்படாதகுழு, வெக்கங்கெட்ட அரசியல், மானங்கெட்ட அரசியல், பதவி வெறி, இன்னும் பல அன்பார்லிமெண்ட்டரி சொற்கள்