இந்தியா என் தாய்நாடு. இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்.என் தாய்த்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்.

வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி இறுப்பூதடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.

என்நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனை என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வின் நலமும் வளமுமே என் போற்றரும் இன்பம் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
