tag:blogger.com,1999:blog-5017208559485494647.post607238560503669870..comments2023-10-01T23:08:00.806+08:00Comments on ஒரு தமிழனின் குரல்(றள்): கண்ணைக் குத்தும் சாமியும், நக்சலைட் பதிவரும் - வலைக் கிசுகிசுஜெகதீசன்http://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-5017208559485494647.post-72027201461481707722008-06-19T00:03:00.000+08:002008-06-19T00:03:00.000+08:00/SanJai said... // துர்கா said... ஊமை குசும்.../<BR/>SanJai said...<BR/><BR/> // துர்கா said...<BR/><BR/> ஊமை குசும்பன்னு என்னமோ சொல்லுவாங்க.இப்போதான் அப்படிபட்ட ஊமை குசும்பனை நேரில் பார்கின்றேன்//<BR/><BR/> குசும்பன் ஊமை இல்லையே.. நான் பல முறை போனிலும் நேரிலும் அவர் கூட பேசி இருக்கேனா? பல்ல கழட்டறதுக்கு பதில் அந்த டாக்டர் அடிப்பாவி சிறுபி மரக் கழட்டிட்டாரா? :P<BR/><BR/> ஏன்மா அடிப்பாவி சிறுமி.. ஒரு நல்ல டாக்டர் பாக்க கூடாதா? யாராவது போலி டாக்டர் கிட்ட ஆப்புரேஷன் பண்ணிகிட்டயா? :)))<BR/>/<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-11448609020668373062008-06-18T21:52:00.000+08:002008-06-18T21:52:00.000+08:00This comment has been removed by the author.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-7591227125611711062008-06-18T21:12:00.000+08:002008-06-18T21:12:00.000+08:00ஊமை குசும்பன்னு என்னமோ சொல்லுவாங்க.இப்போதான் அப்பட...ஊமை குசும்பன்னு என்னமோ சொல்லுவாங்க.இப்போதான் அப்படிபட்ட ஊமை குசும்பனை நேரில் பார்கின்றேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-378737337719668642008-06-18T20:40:00.000+08:002008-06-18T20:40:00.000+08:00//Blogger மங்களூர் சிவா said... அடிக்கடி பதிவு...//Blogger மங்களூர் சிவா said...<BR/><BR/> அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?<BR/><BR/> June 18, 2008 5:39 PM<BR/>Blogger மங்களூர் சிவா said...<BR/><BR/> அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?<BR/><BR/> June 18, 2008 5:39 PM<BR/>Blogger மங்களூர் சிவா said...<BR/><BR/> ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்//Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-27916884797511776262008-06-18T20:37:00.000+08:002008-06-18T20:37:00.000+08:00//கோவி.கண்ணன் said... //வீட்டில் சமைக்கும் நேரம...//கோவி.கண்ணன் said...<BR/><BR/> //வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் //<BR/><BR/> :) நான் தான் சமைக்கிறேன் என்று யார் சொன்னது ?//<BR/>ஓ.. அது நீங்க தானா? என்னா ஒரு பெருந்தன்மை? எங்கள யோசிக்க கூட விடாம இப்படி வலிய வந்து வாக்குமூலம் குடுக்கும் "<B>தோழர்</B>" கோ.க. வாழ்க வாழ்க...Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-86024452477758969402008-06-18T20:35:00.000+08:002008-06-18T20:35:00.000+08:00This comment has been removed by the author.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-71869857341336231942008-06-18T17:40:00.000+08:002008-06-18T17:40:00.000+08:00ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந...ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-74636932341862941462008-06-18T17:39:00.002+08:002008-06-18T17:39:00.002+08:00அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-54466876410674557982008-06-18T17:39:00.001+08:002008-06-18T17:39:00.001+08:00அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-89662329799174811832008-06-18T17:39:00.000+08:002008-06-18T17:39:00.000+08:00துர்கா விரைவில் குணமடைந்து சாட் / கால் / ஸ்க்ராப்...துர்கா விரைவில் குணமடைந்து சாட் / கால் / ஸ்க்ராப் செய்து எல்லாரையும் வதைக்க பிரார்திக்கிறேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-64371860808691159012008-06-18T17:32:00.000+08:002008-06-18T17:32:00.000+08:00வாங்க கிரி...என்ன சொன்னாரு கோவியார் என்னைப் பத்தி....வாங்க கிரி...<BR/>என்ன சொன்னாரு கோவியார் என்னைப் பத்தி... அவர் சொல்றதை எல்லாம் நம்பாதீங்க.. நான் ரெம்ப அப்பாவி...<BR/><BR/>//<BR/>அய்யய்யோ இப்படி எல்லாம் வருதா.. நல்லவேளை எனக்கு எதுவும் அப்படி வரலை..<BR/>//<BR/>இந்த மாதிரி கமெண்ட் வரதுக்கு நீங்க இன்னும் ரெம்ப உழைக்கனும்.... :Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-46934136908248092952008-06-18T15:54:00.000+08:002008-06-18T15:54:00.000+08:00//இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் ...//இவரைப் போலவே இவரது பல் ஒன்று சொன்னபடி கேட்காமல் மேலிருந்து கீழாக வளராமல், இடமிருந்து வலமாக வளர்ந்து விட்டதாம்.//<BR/><BR/>ஹா ஹா ஹா ஹா ஹா ஜெகதீசன் ..நக்கலான ஆளாக தான் இருக்கீங்க. கோவி கண்ணன் கூறியதை நம்புறேன்.<BR/><BR/>//யாருக்கும் தெரியாமல் இணைய மையங்களுக்கு வந்து வீட்டுக்குத் தெரிந்துவிடுமோ எனப் பயந்து பயந்து பதிவிடுகிறாராம் இப்போது...//<BR/><BR/>:-))))))))))))))) நீங்கள் தான் பதிவுலக நிருபர் :-))))))))<BR/><BR/><BR/>//இனிமேல் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் கணிப்பொறி முன்னரே அமர்ந்திருப்பதைக் கண்டு கடுப்பில் இருக்கும் அவரது மனைவியும் தாக்குதலைத் தொடங்கியுள்ளாராம். இருமுனைத் தாக்குதலையும் சமாளித்து ஒரு நாளுக்கு 2 பதிவுகளைப் போட்டுத் தள்ளுகிறார் பதிவர். இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ... :P//<BR/><BR/>இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வல்லவர் போல இருக்கு.<BR/><BR/>//சிங்கைப் பதிவர் சந்திப்பு குறித்துப் பதிவிட்ட பதிவர்களில் சிலருக்கு<BR/>"ஏண்டா **** * *** ***********,உன்னை மாதிரி *****<BR/>ஒண்ணா சேர்ந்து * தின்னறதுக்கு<BR/>பெயர் சந்திப்பாடா,**:( " //<BR/><BR/>அய்யய்யோ இப்படி எல்லாம் வருதா.. நல்லவேளை எனக்கு எதுவும் அப்படி வரலை..இனிமேல் ஏதாவது திட்டுற நினைப்பு இருந்தா என்னை மன்னித்து விட்டுடுங்க..நான் அப்பாவி ..நான் இனிப்பு பிடிக்காதுன்னு ஹல்வா எல்லாம் சாப்பிடலைங்க பதிவர் சந்திப்பில் ..கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-32335891760315397082008-06-18T15:49:00.000+08:002008-06-18T15:49:00.000+08:00//என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்...//என ஒரு மனநோயாளியிடமிருந்து பின்னூட்டம் வந்திருக்கிறதாம். அந்த மனநோயாளியின் மனநோய் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!!!//<BR/><BR/>விட்டுத்தள்ளுங்க... குணமடைஞ்சா என்ன குணாவா ஆனா என்ன ? யாரும் கண்டு கொள்வதில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-88330303069960593642008-06-18T15:11:00.000+08:002008-06-18T15:11:00.000+08:00//singainathan said... :) அன்புடன் சிங்கை...//<BR/>singainathan said...<BR/><BR/> :)<BR/> அன்புடன்<BR/> சிங்கை நாதன்<BR/><BR/>பொன்வண்டு said...<BR/><BR/> // சாமி கண்ணைக் குத்திவிடும் //<BR/><BR/> :))))<BR/><BR/>//<BR/><BR/>வாங்க பொன்வண்டு & சிங்கை நாதன்..<BR/>இப்பல்லாம் சிரிப்பான் போடுறதுக்கு எனக்குப் போட்டியா ரெம்பப் பேர் வந்துட்டாங்க.... :Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-23351563868591364572008-06-18T13:37:00.000+08:002008-06-18T13:37:00.000+08:00// சாமி கண்ணைக் குத்திவிடும் //:))))// சாமி கண்ணைக் குத்திவிடும் //<BR/><BR/>:))))Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-65860560049165033622008-06-18T13:04:00.000+08:002008-06-18T13:04:00.000+08:00:) அன்புடன் சிங்கை நாதன்:) <BR/>அன்புடன் <BR/>சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-73674278329196319342008-06-18T11:50:00.000+08:002008-06-18T11:50:00.000+08:00///ஜெகதீசன் said... எத்தனை தடவைப்பா சொல்லுறது.. என...///ஜெகதீசன் said... <BR/>எத்தனை தடவைப்பா சொல்லுறது.. எனக்கிருக்கும் இடைவிடாத பணிகளுக்கிடையே என்னால இவ்வளவுதான் பதிவிடமுடியும்ன்னு...<BR/>:P///<BR/><BR/><BR/><BR/>இப்போது தெளிவா புரிந்தது உங்கள் இடை விடாத பணி என்னவென்று:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-81957949819494868942008-06-18T11:46:00.000+08:002008-06-18T11:46:00.000+08:00//நிஜமா நல்லவன் said... ஒரு நாளைக்கு பத்து பதிவ...//<BR/>நிஜமா நல்லவன் said...<BR/><BR/> ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?<BR/><BR/>//<BR/>எத்தனை தடவைப்பா சொல்லுறது.. எனக்கிருக்கும் இடைவிடாத பணிகளுக்கிடையே என்னால இவ்வளவுதான் பதிவிடமுடியும்ன்னு...<BR/>:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-42366693567751947152008-06-18T11:21:00.000+08:002008-06-18T11:21:00.000+08:00ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந...ஒரு நாளைக்கு பத்து பதிவுகள் போடுறவங்க மத்தியில் இந்த மாசத்துல இதுவரைக்கும் எட்டு பதிவு போட்டுட்டு சாதனை மாதம்னு வேற சொல்லிட்டு திரியிறவங்களை என்ன செய்யலாம்?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-14084797171817508352008-06-18T11:10:00.000+08:002008-06-18T11:10:00.000+08:00///கோவி.கண்ணன் said... பொய் பொய்யா சொல்ல எத்தனை பே...///கோவி.கண்ணன் said... <BR/>பொய் பொய்யா சொல்ல எத்தனை பேரு கிளம்பிட்டீக.///<BR/><BR/><BR/><BR/>ஆமத்தூரார் மட்டும் தான்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-55631243169545151282008-06-18T11:08:00.000+08:002008-06-18T11:08:00.000+08:00///கோவி.கண்ணன் said... //பதிவர் ஆடிப்போய் இருக்கிற...///கோவி.கண்ணன் said... <BR/>//பதிவர் ஆடிப்போய் இருக்கிறார்.//<BR/><BR/>யோவ் ஆடுற உருவமா அது ?///<BR/><BR/><BR/>அப்ப பாடுற உருவமா இருக்குமோ?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-66890555063111047592008-06-18T11:07:00.000+08:002008-06-18T11:07:00.000+08:00அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?அடிக்கடி பதிவு போடுறீங்களே? என்ன விஷயம்?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-7933189704595165572008-06-18T11:06:00.000+08:002008-06-18T11:06:00.000+08:00:)):))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-92168379055191092832008-06-18T11:02:00.000+08:002008-06-18T11:02:00.000+08:00//கோவி.கண்ணன் said... //வீட்டில் சமைக்கும் நேரம...//<BR/>கோவி.கண்ணன் said...<BR/><BR/> //வீட்டில் சமைக்கும் நேரம் தவிர எந்தநேரமும் //<BR/><BR/> :) நான் தான் சமைக்கிறேன் என்று யார் சொன்னது ?<BR/><BR/>//<BR/>நீங்க தான் சொன்னீங்க... :Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-81096982028820115332008-06-18T10:43:00.000+08:002008-06-18T10:43:00.000+08:00பாரி.அரசு என்ற நண்பர் பட்டுக்கோட்டைக்காரர் என்றேன்...பாரி.அரசு என்ற நண்பர் பட்டுக்கோட்டைக்காரர் என்றேன்...அவங்க நகசல் பாரி ன்னு புரிந்து கொண்டார்கள்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com