tag:blogger.com,1999:blog-5017208559485494647.post3499589006302657560..comments2023-10-01T23:08:00.806+08:00Comments on ஒரு தமிழனின் குரல்(றள்): ஆமணக்கு புதிர் - தாத்தா சொன்னதுஜெகதீசன்http://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5017208559485494647.post-79532778112446105432007-09-12T11:57:00.000+08:002007-09-12T11:57:00.000+08:00அருமையான புதிர்... யோசிக்க அவகாசம் எடுத்துக் கொள்வ...அருமையான புதிர்... யோசிக்க அவகாசம் எடுத்துக் கொள்வதற்குள் J.S.ஞானசேகர் அவர்களின் விடையை படித்தாகிவிட்டது.<BR/><BR/>ம் அடுத்து புதிர் போட்டீர்கள் என்றால் பின்னூட்டத்தில் சரியான விடை இருந்தால். சரியான விடை கூறிய பதிவரின் பெயரை குறிப்பிட்டு பின்னூட்டம் போடுங்கள். எல்லோரும் முயற்சி செய்தபின் சரியான விடை உள்ள பின்னூட்டங்களை வெளியிடுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-11539539253941717022007-09-12T11:34:00.000+08:002007-09-12T11:34:00.000+08:00ஞானசேகர்.. சரிதாங்க :)ஞானசேகர்.. சரிதாங்க :)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-66477133286452175992007-09-12T11:29:00.000+08:002007-09-12T11:29:00.000+08:00தரமான விதைகளை மட்டும் 2 கிலோ 10 ரூபாய்க்கு விற்கும...தரமான விதைகளை மட்டும் 2 கிலோ 10 ரூபாய்க்கு விற்கும்போது, 30 கிலோவையும் விற்று முடிக்க 15 தடவைகள் வேண்டும்.<BR/>தரமற்ற விதைகளை மட்டும் 3 கிலோ 10 ரூபாய்க்கு விற்கும்போது, 30 கிலோவையும் விற்று முடிக்க 10 தடவைகள் வேண்டும். <BR/>தரமான மற்றும் தரமற்ற விதைகளைக் கலந்து, 5 கிலோ 20 ரூபாய்க்கு விற்கும்போது 12 தடவைகள் வேண்டும். ஆனால், 10வது தடவையிலேயே அனைத்து தரமற்ற விதைகளும் முடிந்து போயிருக்கும். மீதமுள்ள 10 கிலோவும் தரமான விதைகளே. எனவே அவற்றின் உண்மை விலை = 10 * 2 = 20 ரூபாய். ஆனால் விற்கப்பட்ட விலை = 10 * 3 = 30 ரூபாய். இப்படித்தான் 10 ரூபாய் காணாமல் போனது.<BR/><BR/>சரியா?<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-23692716771144226322007-09-08T16:14:00.000+08:002007-09-08T16:14:00.000+08:00இல்லை .. இங்கே பெங்களூரில்தான் பழக்கம்.. என் அறையி...இல்லை .. இங்கே பெங்களூரில்தான் பழக்கம்.. என் அறையிலிருக்கும் நண்பன் PSR கல்லூரி மாணவர்.. அவன் ஜெயசீலனின் நண்பன்.. அவனை வைத்து ஜெயசீலனை எனக்குத் தெரியும்.. இங்கு எங்கள் இருவரின் வீடுகளும் மிக அருகில் தான் உள்ளன. என் பெயர் யோகேஸ். கேட்டுப்பாருங்கள் நினைவிருக்கும்.Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-31782419330483319482007-09-08T16:08:00.000+08:002007-09-08T16:08:00.000+08:00//நீங்கள் ஜெயசீலனின் அண்ணனா? //ஆமாங்க பொன்வண்டு.. ...//<BR/>நீங்கள் ஜெயசீலனின் அண்ணனா? <BR/>//<BR/>ஆமாங்க பொன்வண்டு.. நீங்க PSR கல்லூரி மாணவரா?ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5017208559485494647.post-7555888936497651012007-09-08T15:59:00.000+08:002007-09-08T15:59:00.000+08:00தந்திரம் என்னவென்று யோசித்து சொல்கிறேன்.நீங்கள் ஜெ...தந்திரம் என்னவென்று யோசித்து சொல்கிறேன்.<BR/><BR/>நீங்கள் ஜெயசீலனின் அண்ணனா? ஜெயசீலன் என் நண்பனின் நண்பன் தான்..<BR/><BR/>:)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.com